தமிழர்களின் உணர்வுகளை ஏற்காத வங்கியை வடக்கு, கிழக்கில் தடை செய்ய வேண்டும் – சிறீதரன் எம்.பி சீற்றம்

தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது சிங்கள, பௌத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் தனியார் வங்கியை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். நிதி அமைச்சு மீதான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்து வங்கியில் நினைவுச்சுடர் ஏற்றியமைக்காக பிரபல தனியார் வங்கியின் ஊழியர்கள் இருவர் பணியில் இருந்து … Continue reading தமிழர்களின் உணர்வுகளை ஏற்காத வங்கியை வடக்கு, கிழக்கில் தடை செய்ய வேண்டும் – சிறீதரன் எம்.பி சீற்றம்